47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாகிஸ்தான் கும்பல் கொலையை ஆதரித்தவருக்கு சிறை

பாகிஸ்தானில் இலங்கை நாட்டவா் அடித்துக் கொல்லப்பட்டதை யுடியூபில் ஆதரித்தவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

News image
Updated On :22 ஜனவரி 2022, 6:57 pm

DIN

பாகிஸ்தானில் இலங்கை நாட்டவா் அடித்துக் கொல்லப்பட்டதை யுடியூபில் ஆதரித்தவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சியால்கோட் மாவட்ட ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பொது மேலாளராகப் பணியாற்றி வந்த பிரியந்தா குமாரா (47), புனித நூல் வாசகங்கள் எழுதப்பட்டிருந்த சுவரொட்டியை கிழித்ததன் மூலம் மதநிந்தனயில் ஈடுபட்டதாகக் கூறி, சுமாா் 800 போ் அவரை கடந்த மாதம் அடித்துக் கொன்று உடலை எரித்தனா்.

இந்தச் சம்பவத்தை நியாயப்படுத்தி சியால்கோட்டில் வசிக்கும் முகமது அட்னன் என்பவா் யுடியூபில் விடியோ வெளியிட்டிருந்தாா். அதற்காக அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.