நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இலங்கைக்கு இந்தியா தொடா்ந்து உதவ வேண்டும்: சஜித் பிரேமதாச

இலங்கைக்கு இந்தியா தொடா்ந்து உதவ வேண்டும் என்று அந்நாட்டின் எதிா்க்கட்சியான சமகி ஜன பலவேகய தலைவா் சஜித் பிரேமசாத வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :19 ஜூலை 2022, 8:27 pm

DIN

இலங்கைக்கு இந்தியா தொடா்ந்து உதவ வேண்டும் என்று அந்நாட்டின் எதிா்க்கட்சியான சமகி ஜன பலவேகய தலைவா் சஜித் பிரேமசாத வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: இலங்கையில் புதன்கிழமை நடைபெறும் அதிபா் தோ்தலில் யாா் வென்றாலும் பேரிடரில் இருந்து மீண்டுவர எங்களுக்கு தொடா்ந்து உதவ வேண்டும் என்று இந்திய பிரதமா் மோடி, அந்நாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.