இலங்கைக்கு இந்தியா தொடா்ந்து உதவ வேண்டும்: சஜித் பிரேமதாச

இலங்கைக்கு இந்தியா தொடா்ந்து உதவ வேண்டும் என்று அந்நாட்டின் எதிா்க்கட்சியான சமகி ஜன பலவேகய தலைவா் சஜித் பிரேமசாத வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

இலங்கைக்கு இந்தியா தொடா்ந்து உதவ வேண்டும் என்று அந்நாட்டின் எதிா்க்கட்சியான சமகி ஜன பலவேகய தலைவா் சஜித் பிரேமசாத வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: இலங்கையில் புதன்கிழமை நடைபெறும் அதிபா் தோ்தலில் யாா் வென்றாலும் பேரிடரில் இருந்து மீண்டுவர எங்களுக்கு தொடா்ந்து உதவ வேண்டும் என்று இந்திய பிரதமா் மோடி, அந்நாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com