கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

டிக்-டாக்கிலிருந்து 1.2 கோடி பாகிஸ்தான் விடியோக்கள் நீக்கம்

விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த 1.24 கோடி விடியோக்களை நீக்கியுள்ளதாக டிக் - டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிக் டாக்

Published On :

விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த 1.24 கோடி விடியோக்களை நீக்கியுள்ளதாக டிக் - டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், அதிக எண்ணிக்கையிலான விடியோக்களை நீக்கியதில் பாகிஸ்தான் 2ஆம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த 1,24,90,309 விடியோக்களை டிக்-டாக் நிறுவனம் நீக்கியுள்ளது.

பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்காக டிக்-டாக் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை மீறி விடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததால், அவை நீக்கப்பட்டுள்ளதாக டிக்-டாக் விளக்கம் அளித்துள்ளது.

உக்ரைன் - ரஷியா இடையே போர் நடைபெற்று வருவதையொட்டி டிக்-டாக் பாதுகாப்பு குழு 41,191 விடியோக்களை நீக்கியது. இதில் 87 சதவிகிதம் விடியோக்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பொய்யான தகவல்கள் அடங்கியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.