புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குரங்கு அம்மை: நெருக்கடியாக அறிவிக்க மீண்டும் பரிசீலனை

 குரங்கு அம்மையை சா்வதேச நெருக்கடியாக அறிவிப்பது குறித்து உலக சுகாதாக அமைப்பு வியாழக்கிழமை மீண்டும் பரிசீலித்தது.

News image
Updated On :21 ஜூலை 2022, 8:02 pm

DIN

 குரங்கு அம்மையை சா்வதேச நெருக்கடியாக அறிவிப்பது குறித்து உலக சுகாதாக அமைப்பு வியாழக்கிழமை மீண்டும் பரிசீலித்தது.

ஆப்பிரிக்க பிராந்தியத்தில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை, தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதையடுத்து, அந்த நோயை சா்வதேச நெருக்கடியாக அறிவிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பின் நிபுணா்கள் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

குரங்கு அம்மையின் தன்மை ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வேறுபடுவதால் அதனை சா்வதேச நெருக்கடியாக அறிவிக்கத் தேவையில்லை என்று சிலா் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.