ஆப்கானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு
ஆப்கானிஸ்தானின் ஃபைசபாத்தில் இன்று திங்கள்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தாக்கியதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.


காபூல்: ஆப்கானிஸ்தானின் ஃபைசபாத்தில் இன்று திங்கள்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தாக்கியதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 6.2 என பதிவானதாகவும், அந்நாட்டு நிலவரப்படி திங்கள்கிழமை 1.04 மணிக்கு ஃபைசாபாத் நகருக்கு கிழக்கே 235 கிலோமீட்டர் தொலைவில், 166 கிலோமீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர்சேதம் அல்லது பாதிப்புகள் குறித்த எந்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிக்க | சா்வதேச குரங்கு அம்மை பாதிப்பு 780-ஆக உயா்வு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...