சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து கரோனா பரிசோதனைகளை அந்த நாடு மீண்டும் பெரிய அளவில் முன்னெடுத்துள்ளது.
ஷாங்காய் பகுதியில் உள்ள பார் ஒன்றிலிருந்தே தற்போது கரோனா அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் காரணத்தினால் சீனாவில் மீண்டும் பெரிய அளவில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா அதிகரித்து வருவதால் சீனாவின் அதிக மக்கள் தொகை கொண்ட சோயங் மாவட்டம் உட்பட இரண்டு மாவட்டங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பார்க்கும்போது சீனாவில் கரோனாவினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில் இதுவரை கரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆகும். நாட்டில் உள்ள முதியோரையும், மருத்துவத் துறையையும் பாதுகாக்க முற்றிலுமாக கரோனாவை ஒழிப்போம் என்ற திட்டத்தையும் சீனா செயல்படுத்தியது.
நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் தலைநகரை சுற்றியுள்ள பல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் யாரும் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மத்திய கிழக்கில் போர் எதிரொலி: கரடியின் தொடர் பிடியில் சென்செக்ஸ், நிஃப்டி!

இந்தோனேசியாவில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் டெக்ஸ்லா படத்தின் பூஜை தொடக்கம்!

மகிந்திரா பிஇ 7: புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி 2027ல் அறிமுகம்!
வீடியோக்கள்
USA vs Iran போர் – இந்தியாவில் விலைவாசி உயருமா?
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு 2030! முதல்வர் வெளியிட்ட 14 அறிவிப்புகள்! | DMK | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

திருநள்ளாற்றில் சனிப் பெயர்ச்சி விழா! | Temple | ஆன்மிகம்
தினமணி வீடியோ செய்தி...

எங்களை வைத்துதான் காங்கிரஸ் கூடுதல் சீட் பெற்றார்கள்!: செங்கோட்டையன் | TVK | Vijay
தினமணி வீடியோ செய்தி...

