கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

எலான் மஸ்க் வாங்கியிருக்கும் ரூ.643 கோடி மதிப்புள்ள புதிய ஜெட்

டிவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் வாங்கியிருக்கும் புதிய தனியார் ஜெட் விமானம் மிகச் சிறப்பான பயணத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 

எலான் மஸ்க்

Published On :1 பிப்ரவரி 2024, 4:15 pm IST


டிவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் வாங்கியிருக்கும் புதிய தனியார் ஜெட் விமானம் மிகச் சிறப்பான பயணத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 

எலான் மஸ்க் வாங்கியிருக்கும் இந்த புதிய ஜெட், அடுத்த ஆண்டுதான் தயாரிப்பு நிறுவனத்தால் வழங்கப்படவிருக்கிறது.

இந்த புதிய ஜெட் நிலத்திலிருந்து 51 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் பெற்றதாகவும், இதில் 19 பேர் பயணம் செய்யும் வசதி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

எலான் மஸ்க், தனது சொந்தப் பயன்பாட்டுக்காக, ஸ்வாங்கி தனியார் ஜெட் விமானத்தை வாங்கியிருக்கிறார் என்றும், இதன் மொத்த மதிப்பு ரூ.643 கோடி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜி700 ஜெட் பவர் கொண்ட இந்த ஜெட், இரண்டு ரோல்ஸ்-ரோஸ்சி எஞ்ஜின்களுடன் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால், 7,500 நாடிகல் மைல் தொலைவுக்கு இயங்குமாம். இந்த ஜெட் விமானம் முழுவதும் சொந்த வை-பை சேவையுடன் 20 வட்ட வடிவ ஜன்னல்களுடன் இரண்டு கழிப்பறை வசதி கொண்டதாக உள்ளதாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.