இலங்கையில் உச்சமடையும் பொருளாதார நெருக்கடி: தாள்கள் பற்றாக்குறையால் தேர்வுகள் ஒத்திவைப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் தாள்கள் மற்றும் மை பற்றாக்குறையால் பள்ளிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.









