திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

சோமாலியாவில் சாலையோர குண்டுவெடிப்பு: 6 பேர் பலி, 12 பேர் காயம்!

தெற்கு சோமாலியாவில் உள்ள லேயார் ஷபெல்லே பகுதியில் சாலையோர வெடிகுண்டு வெடித்ததில் மினி பேருந்தில் சென்றுகொண்டிருந்த 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகினர். 12 பேர் காயமடைந்தனர். 

News image
Updated On :10 ஆகஸ்ட் 2023, 1:03 pm IST

தெற்கு சோமாலியாவில் உள்ள லேயார் ஷபெல்லே பகுதியில் சாலையோர வெடிகுண்டு வெடித்ததில் மினி பேருந்தில் சென்றுகொண்டிருந்த 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகினர். 12 பேர் காயமடைந்தனர். 

லோயர் ஷபெல்லேவின் ஆளுநர் மொஹமத் இப்ராஹிம் கூறுகையில், 

மினி பேருந்து மார்கா நகரிலிருந்து புறப்பட்டு கொரியோலி நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியின் மீது மினி பேருந்து சென்றதால் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. 

கண்ணிவெடி தாக்குதலுக்கு அல்-ஷபாப் அமைப்பு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பவத்திற்கு எந்த குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.