கிரீஸ் நாட்டில் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ரயில்கள் மோதல்: 32 பேர் பலி
கிரீஸ் நாட்டில், செவ்வாய்க்கிழமை இரவு பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 32 பேர் பலியாகினர். 85 பேர் காயமடைந்தனர்.
கிரீஸ் நாட்டில் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ரயில்கள் மோதல்: 32 பேர் பலி








