நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி 30%-ஆக அதிகரிக்க வாய்ப்பு!

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், நடப்பாண்டில் இறக்குமதி 30 சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

News image
Updated On :18 ஜூன் 2023, 4:55 am

DIN

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், நடப்பாண்டில் இறக்குமதி 30 சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

இந்திய எண்ணெய் நிறுவனத்தின் (ஓஎன்ஜிசி) தலைவர் அருண்குமார் சிங் பேசியதாவது, 2021 - 2022ஆம் ஆண்டில் ரஷியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் 2 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 

நடப்பாண்டி இறுதிக்குள் இது 30 சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் இந்தியா - ரஷியா இடையிலான வணிகப் பேச்சுவார்த்தை மேலும் வலுவடையும் எனவும் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.