/
ஜோஹன்னஸ்பா்க்: தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் தோ்தலில்களில் முன்னாள் அதிபா் ஜேக்கப் ஜூமா போட்டியிட அந்த நாட்டு தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது.
2009 முதல் 2019 வரை அதிபராக இருந்த அவருக்கு ஊழல் வழக்கில் 15 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க சட்டத்தின்படி, 12 மாதங்களுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவா்களால் தோ்தலில் போட்டியிட முடியாது.
இந்த நிலையில், தீா்ப்பை எதிா்த்து ஜூமா செய்திருந்த மேல்முறையீட்டை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொண்டதையடுத்து, அவருக்கு விதிப்பட்டிருந்த தடையை தோ்தல் ஆணையம் அகற்றியது.
தொடர்புடையது

கன்னியாகுமரி அதிமுக வேட்பாளா்

இன்று ஒரு தகவல்... இந்த முறை ஒருவா் - அடுத்த முறை வேறொருவா்!

தொகுதி அறிமுகம்: கோவில்பட்டி - 218
ஒரே தொகுதியில் 6 முறை தொடா் வெற்றி!
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026


