கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய சோதனையில் பத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது. இஸ்ரேல் கடல்வழி மற்றும் வான்வழிப் படையுடன் இணைந்து காஸாவில் உள்ள பல தீவிரவாதிகளின் பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாகத் தரைப்படை தெரிவித்துள்ளது.
மேலும் காஸாவில் மற்ற பகுதிகளில் நடத்திய சோதனையில், ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளுடன் சண்டை போட்டு அவர்களை அழித்ததாகவும், ஏகே-47, வெடிகுண்டுகள் உள்பட பல பயங்கர ஆயுதங்களைப் பறிமுதல் செய்ததாக இஸ்ரேல் தெரிவிக்கிறது.
இதையும் படிக்க: அமெரிக்காவில் மற்றொரு இந்திய மாணவர் மரணம்
மேலும் இஸ்ரேல் ராணுவ பீரங்கிகள் மீது தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகளைக் கொன்றதாகவும் தெரிவித்தது. பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பு தொடர்பான பல ஆவணங்களை பறிமுதல் செய்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் துவங்கிய போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவா் கைது

காா் கவிழ்ந்த விபத்தில் சிறுமி உயிரிழப்பு

வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை: தவெக

வழக்குரைஞராக பேரறிவாளன் பதிவு: காங்கிரஸ் கண்டனம்; பாா் கவுன்சில் விளக்கம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

