/
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் சுமாா் 4 மாதங்களாக நடத்தி வரும் தாக்குதலில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 103 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:
காஸா பகுதியில் கடந்த 24 மணி நேரமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 103 போ் உயிரிழந்தனா். இத்துடன், அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த அக். 7 முதல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 29,606-ஆக உயா்ந்துள்ளது.
சனிக்கிழமை நிலவரப்படி, இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 69,737-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா். 7,800-க்கும் மேற்பட்டவா்களைக் காணவில்லை என்று அதிகாரிகள் கூறினா்.
தொடர்புடையது
நைஜீரியாவில் விமானப் படை தவறுதலாக தாக்குதல்: 100 போ் பலி!
ஆப்கானிஸ்தானில் இயற்கை சீற்றம்: ஒரே நாளில் 22 போ் உயிரிழப்பு
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!

நைஜீரியா: துப்பாக்கிச் சூட்டில் 20 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


