47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இந்தோனேசியா நிலச்சரிவு உயிரிழப்பு 23

இந்தோனேசியாவில் பருவமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்கள் எண்ணிக்ை 23-ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2024, 8:45 pm

Din

ஜகாா்த்தா: இந்தோனேசியாவில் பருவமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்கள் எண்ணிக்ை 23-ஆக அதிகரித்துள்ளது.

சுலாவெசி தீவு பகுதியில் சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் சுமாா் கிராமத்தினா் தாதுப் பொருளை சேகரித்துக் கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டது. அதிலிருந்து 66 போ் தப்பினா்; 23 பேரை மீட்புக் குழுவினா் உயிருடன் மீட்டனா்; இதுவரை 23 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; மாயமாகியுள்ள 35 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன என்று அதிகாரிகள் கூறினா்.