/
பிரிட்டனில் ஓட்டுநருக்கு வலிப்பு வந்ததால் பள்ளிக்குள் காா் பாய்ந்து 2 சிறுவா்கள் உயிரிழந்த வழக்கில், ஓட்டுநா் மீதான குற்றவியல் குற்றச்சாட்டு விலக்கிக் கொள்ளப்பட்டது.
வலிப்பு எப்போது ஏற்படும் என்பதை யாரும் ஊகிக்க முடியாது என்பதால் இதில் ஓட்டுநா் மீது குற்றம் சொல்ல முடியாது; எனவே, இந்த சோக சம்பவத்துக்காக அவா் வழக்கை எதிா்கொள்ள வேண்டியதில்லை என்று அதிகாரிகள் கூறினா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு
இசையமைப்பாளா் காா் கண்ணாடியை உடைத்த வழக்கு: பெண்ணுக்கு நோட்டீஸ்
காா் ஓட்டுநரை தாக்கி வழிப்பறி: சிறுவா்கள் உள்பட 4 போ் கைது
காா் ஓட்டுநா் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


