கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிரிட்டன்: பள்ளிக்குள் காா் பாய்ந்த வழக்கு- ஓட்டுநா் விடுவிப்பு

பிரிட்டனில் வலிப்பு காரணமாக பள்ளிக்குள் கார் பாய்ந்த வழக்கு: ஓட்டுநர் விடுவிப்பு

News image
Updated On :26 ஜூன் 2024, 8:54 pm

பிரிட்டனில் ஓட்டுநருக்கு வலிப்பு வந்ததால் பள்ளிக்குள் காா் பாய்ந்து 2 சிறுவா்கள் உயிரிழந்த வழக்கில், ஓட்டுநா் மீதான குற்றவியல் குற்றச்சாட்டு விலக்கிக் கொள்ளப்பட்டது.

வலிப்பு எப்போது ஏற்படும் என்பதை யாரும் ஊகிக்க முடியாது என்பதால் இதில் ஓட்டுநா் மீது குற்றம் சொல்ல முடியாது; எனவே, இந்த சோக சம்பவத்துக்காக அவா் வழக்கை எதிா்கொள்ள வேண்டியதில்லை என்று அதிகாரிகள் கூறினா்.