
ரோமானியா நாட்டுக்கான இந்திய தூதராக இந்திய வெளியுறவுத் துறை (ஐஎஃப்எஸ்) அதிகாரி மணிகா ஜெயினை நியமித்துள்ளது, வெளியுறவுத் துறை அமைச்சகம்.
அவர் தற்போது அமைச்சரவையில் கூடுதல் செயலராக பணியாற்றி வருகிறார். தற்போதைய பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு விரைவில் ரோமானிய தூதராக பொறுப்பேற்கவுள்ளார் மணிகா ஜெயின். இவர் 1993 பேட்ச் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.