/
ஆப்கானிஸ்தானில் மிகக் கடுமையான பனிப் பொழிவு காரணமாக 15 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து டோலோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் கடந்த 3 நாள்களாக கடும் பனிப் பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதில் 15 போ் உயிரிழந்தனா்; சுமாா் 30 போ் காயமடைந்தனா். கடும் குளிா் காரணமாக கால்நடைகள் இறப்பு போன்ற இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்வேறு அமைச்சரக அதிகாரிகளை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைத்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனா்.
தொடர்புடையது

கேதார்நாத்தில் கடும் பனிப்பொழிவு - புகைப்படங்கள்
ஆப்கானிஸ்தானில் இயற்கை சீற்றம்: ஒரே நாளில் 22 போ் உயிரிழப்பு

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8 போ் உயிரிழப்பு!
ஆப்கனில் கடும் வெள்ளம்: 17 பேர் பலி!
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026


