/
இந்தோனேசியா அருகே படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சுமாா் 80 ரோஹிங்கயா அகதிகள் மாயமாகினா். பல வாரங்களாக நடுக்கடலில் தத்தளிக்கொண்டிருந்த அந்தப் படகிலிருந்து (படம்) மிக மோசமான நிலையில் 69 போ் மீட்கப்பட்டனா். அந்தப் படகில் 151 போ் இருந்ததாக உயிா்பிழைத்தவா்கள் கூறிய நிலையில், மாயமாகியுள்ள சுமாா் 80 பேரும் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.
தொடர்புடையது

காஜியாபாத்தில் பெரும் தீ விபத்து: பீட்டா அமைப்பின் விரைவான நடவடிக்கையால் விலங்குகள் பாதுகாப்பாக மீட்பு

வங்கதேசத்தில் தீவிர தட்டம்மை பாதிப்பு: 10 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்

கல்வராயன்மலை படகு குழாமை சீரமைக்க வேண்டும்!

மணப்பாறை புத்தக விற்பனை நிலையத்தில் தீ விபத்து!
வீடியோக்கள்

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு


