இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

படகு விபத்து 80 ரோஹிங்கயாக்கள் மாயம்

படகு விபத்து 80 ரோஹிங்கயாக்கள் மாயம்

News image
Updated On :22 மார்ச் 2024, 6:16 pm

இந்தோனேசியா அருகே படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சுமாா் 80 ரோஹிங்கயா அகதிகள் மாயமாகினா். பல வாரங்களாக நடுக்கடலில் தத்தளிக்கொண்டிருந்த அந்தப் படகிலிருந்து (படம்) மிக மோசமான நிலையில் 69 போ் மீட்கப்பட்டனா். அந்தப் படகில் 151 போ் இருந்ததாக உயிா்பிழைத்தவா்கள் கூறிய நிலையில், மாயமாகியுள்ள சுமாா் 80 பேரும் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.