

லெபனான் எல்லையில் ஒரு காரின் மீது, இஸ்ரேல் டிரோன் மூலமாக தாக்குதல் நடத்தியதில் 4 பேர் உயிரிழந்ததாக லெபனான் உள்நாட்டு பாதுகாப்புக் குழு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்- லெபனான் எல்லைக்கு அருகிலுள்ள லெபனானிய கிராமத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. உயிரிழந்த நால்வர் ஹிஸ்புல்லா ஆயுத படையைச் சேர்ந்தவர்களா என்பது குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை.
அக்.7 போர் தொடங்கியது முதல் இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஈரானிய ஆதரவு படையான ஹிஸ்புல்லாக்களுக்குமே இடையே மோதல் வெடித்து வருகிறது.
இதுவரை லெபனானில் 275 ஹிஸ்புல்லா படையினர் உள்பட 350 பேர் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 15 ராணுவ வீரர்கள், 10 பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
வெளிநாட்டு அதிகாரிகள் லெபனானுக்கு கடந்த சில மாதங்களாக அமைதி பேச்சுவார்த்தைக்காக வந்தவண்ணம் உள்ளனர். ஹிஸ்புல்லா படையினர், காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படும்வரை சண்டை ஓயாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இஸ்ரேல் தாக்குதல்! லெபனானில் 30,000 பேர் இடமாற்றம் - ஐ.நா. தகவல்!

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 31 போ் உயிரிழப்பு

லெபனான் மீது இஸ்ரேஸ் தீவிர தாக்குதல்: 31 பேர் பலி, 149 பேர் காயம்!

சீனாவின் ‘சூப்பா்சோனிக்’ ஏவுகணைகளை வாங்கும் ஈரான்
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

