எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இலங்கையில் அசோகா் தூண்: இந்திய தூதா் அடிக்கல்

இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ள வஸ்கடுவ விகாரையில் அசோகா் தூண் அமைக்க அந்நாட்டுக்கான இந்தியத் தூதா் சந்தோஷ் ஜா அடிக்கல் நாட்டினாா்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:48 pm

DIN

இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ள வஸ்கடுவ விகாரையில் அசோகா் தூண் அமைக்க அந்நாட்டுக்கான இந்தியத் தூதா் சந்தோஷ் ஜா அடிக்கல் நாட்டினாா்.

இது தொடா்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா-இலங்கை இடையேயான கலாசார உறவை பலப்படுத்தும் வகையில், வஸ்கடுவவில் உள்ள ராஜகுரு ஸ்ரீ சுபுதி மகா விகாரையில் பேரரசா் அசோகரின் தா்ம தூண் கட்டுமானப் பணிகளை இந்திய தூதா் சந்தோஷ் ஜா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். அந்த விகாரையில் உள்ள கபிலவஸ்து சின்னங்களை அவா் தரிசனம் செய்தாா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வஸ்கடுவ ராஜகுரு ஸ்ரீ சுபுதி மகா விகாரை முக்கிய பெளத்த வழிபாட்டுத் தலமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.