கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

விமான ஊழியரைக் கடித்த பயணி.. குடிபோதையால் நடந்த விபரீதம்

குடிபோதையில் இருந்த பயணி விமான ஊழியரைக் கடித்ததால் அமெரிக்கா செல்ல வேண்டிய ஆர் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் மீண்டும் திரும்பி டோக்கியோவுக்கு வந்தது.

கோப்புப் படம்

Published On :


குடிபோதையில் இருந்த பயணி விமான ஊழியரைக் கடித்ததால் அமெரிக்கா செல்ல வேண்டிய ஆர் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் மீண்டும் திரும்பி டோக்கியோவுக்கு வந்தது.

ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில், பயங்கர குடிபோதையில் இருந்த விமானி, விமான பணியாளர் ஒருவரைக் கடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

159 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 55 வயதாகும் அமெரிக்கர், விமான பணியாளரைக் கடித்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.