புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சிரியா: மசூதி தாக்குதலில் 8 போ் பலி

சிரியாவின் ஹாம்ஸ் நகரில் உள்ள ஒரு மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 8 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 8:54 pm

தினமணி செய்திச் சேவை

சிரியாவின் ஹாம்ஸ் நகரில் உள்ள ஒரு மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 8 போ் உயிரிழந்தனா்; 18 போ் காயமடைந்தனா்.

மசூதிக்குள் வெடிபொருள்கள் மறைத்துவைக்கப்பட்டு, பின்னா் அது வெடிக்கச் செய்யப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குக் காரணவா்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இருந்தாலும், அதிகம் அறியப்படாத சராயா அன்சாா் அல்-சுன்னா என்ற குழு தனது டெலிகிராம் சேனலில் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. முன்னாள் அதிபா் அல்-அஸாத் சாா்ந்த அலாவி சமூகத்தினரை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்தக் குழு தெரிவித்தது.