மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

கவனக் குறைபாடு பெண்களைவிட ஆண்களுக்கு குறைவான ஆயுள்!

ஹைப்பர்ஆக்டிவிட்டி கோளாறால் பாதிக்கப்பட்ட பெண்களைவிட ஆண்களுக்கு குறைவான ஆயுள்காலம் இருப்பதாக ஆய்வில் தகவல்

News image

கோப்புப் படம்

Updated On :27 ஜனவரி 2025, 11:18 pm IST

கவனப் பற்றாக்குறை ஹைப்பர்ஆக்டிவிட்டி கோளாறால் பாதிக்கப்பட்ட பெண்களைவிட ஆண்கள் குறைந்த ஆயுள்காலம் கொண்டிருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

கவனப் பற்றாக்குறை ஹைப்பர்ஆக்டிவிட்டி கோளாறால் (ADHD) பாதிக்கப்பட்டவர்களை சாதாரண மக்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டவர்களை சாதாரண மக்களுடன் ஒப்பிடும்போது, ஆண்கள் 6.7 ஆண்டுகள்வரையில் குறைவாகவும், பெண்கள் 8.6 ஆண்டுகள் குறைவாகவும் ஆயுள்காலம் கொண்டிருப்பது ஆய்வறிக்கையில் தெரிய வந்தது.

இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள், ஆர்வமுள்ளவற்றில் தீவிரமாக கவனம் செலுத்துவர்; ஆனால், சாதாரண பணிகளில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கலாம்.

இவர்கள் அதிகப்படியான இயக்கம் மற்றும் பேச்சு, மனத் தடுமாற்றம், அமைதியின்மை, சமூக விலகலுடன் காணப்படுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.