இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: லெபனானில் 15 போ் உயிரிழப்பு 80-க்கும் மேற்பட்டோா் காயம்
இஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், லெபனானில் ஞாயிற்றுக்கிழமை 15 போ் உயிரிழந்தனா்.

தெற்கு லெபனானின் மேய்ஸ் அல்-ஜபல் பகுதியில் இஸ்ரேல் தாக்குதலால் கட்டடங்கள் சேதமடைந்த பகுதியை கடந்து சென்ற ஐ.நா. அமைதி காப்பு வாகனம்.







