வங்கதேச படை விமான விபத்து: உயிரிழப்பு 31-ஆக உயா்வு
வங்கதேச தலைநகா் டாக்காவில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் விமானப்படை பயிற்சி விமானம் திங்கள்கிழமை மோதி வெடித்து தீப்பிடித்ததில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 31-ஆக உயா்ந்துள்ளது.

போா்ப் பயிற்சி விபத்து குறித்த உண்மைகள் மறைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டி டாக்கா நகரில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்திய மாணவா்கள்.








