ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள இந்தியர்கள் அனைவரும் அந்நகரத்தை விட்டு வெளியேற, அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியர்களின் சேவைக்காக 24 மணிநேரமும் செயல்படக்கூடிய அவசரகால எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் படிக்க...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.