கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பில்கேட்ஸின் நிகர சொத்து மதிப்பளவில் எலானுக்கு இழப்பு!

டெஸ்லா பங்குகள் வீழ்ச்சியால் ஒருநாளில் மட்டும் எலான் மஸ்குக்கு 7.1 பில்லியன் டாலர் இழப்பு

எலான் மஸ்க் - கோப்புப் படம்

Published On :

டெஸ்லா பங்குகள் வீழ்ச்சியால் செவ்வாய்க்கிழமையில் எலான் மஸ்குக்கு 7.1 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவர் எலான் மஸ்க்கின் மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் பங்குகள் புதன்கிழமையில் 272 டாலர் என்ற நிலையில் முடிவடைந்தது.

டெஸ்லாவின் பங்குகள் சுமார் 40 சதவிகிதத்துக்கும் அதிகமான பின்னடைவை எதிர்கொண்டு வருகிறது. இதன் எதிரொலியாக, டிசம்பர் மாதம் 464 பில்லியன் டாலராக இருந்த எலான் மஸ்க்கின் நிகர மதிப்பு, 116.3 பில்லியன் டாலர் குறைந்து தற்போது 347.7 பில்லியன் டாலர் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. இது, தற்போதைய 13 ஆவது பணக்காரரான பில்கேட்ஸின் நிகர மதிப்பைவிட (108.1 பில்லியன் டாலர்) அதிகமாகும்.

இருப்பினும், அவரது ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ்ஏஐ பங்குகள் ஓரளவில் குறிப்பிடத்தக்க லாபத்தை அளித்து வருகிறது. டெஸ்லாவின் பங்கு விலை, அமெரிக்க அதிபர் தேர்தல் நாளிலிருந்து குறைந்துகொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.