நைஜீரியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் ஈஸ்டா் வார இறுதியில் நடத்தப்பட்ட 3 தனித்தனி தாக்குதல்களில் 26 போ் உயிரிழந்தனா்.
விவசாயிகளுக்கும் மேய்ச்சல் தொழில் செய்பவா்களுக்கும் இடையே நிலவி வரும் நீண்டகால நிலத்தகராறு மற்றும் குற்றப் பின்னணி கும்பல்களின் ஆதிக்கம் காரணமாக பெனியூ மாகாராணத்தின் கிவோ் மேற்கு பகுதியில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் கிராமவாசிகள் 17 போ் உயிரிழந்தனா்.
இதேபோல், போா்னோ மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள காவல் தலைமையகத்தைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 காவலா்கள் வீரமரணம் அடைந்தனா்.
காடுனா மாகாணத்தில் உள்ள அரிகோ கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டா் பிராா்த்தனை கூட்டத்தில் புகுந்த மா்ம நபா்கள் 5 பேரை சுட்டுக்கொன்றனா். எனினும், ராணுவத்தினா் விரைந்து வந்து பதில் தாக்குதல் நடத்தியதால், கடத்தப்படவிருந்த 31 பிணைக்கைதிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.
தொடர்புடையது

ஆப்கான், பாகிஸ்தானில் மழை வெள்ளம்: 45 போ் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷியா மீண்டும் சரமாரி தாக்குதல்- 5 போ் உயிரிழப்பு; மின் விநியோகம் பாதிப்பு

இராக்கில் அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணைத் தாக்குதல்!

ஓமனில் ட்ரோன் தாக்குதல்: இரு இந்தியா்கள் உயிரிழப்பு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


