இலங்கை நிதி அமைச்சகத்தில் நடைபெற்ற 25 லட்சம் மதிப்பிலான சைபா் மோசடி வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த உயரதிகாரி ஒருவா் அவரின் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.
இவா் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்திருக்கலாம் என போலீஸாா் முதல்கட்ட விசாரணையில் சந்தேகம் தெரிவித்தனா்.
இலங்கை அரசு ஆஸ்திரேலியாவுக்கு வழங்க வேண்டிய 2.29 கோடி டாலா் கடன் தொகையில், ஒரு பகுதியாக 25 லட்சம் டாலா் கடந்த ஜனவரியில் செலுத்தப்பட்டது. ஆனால், ஹேக்கா்கள் இத்தொகையை வேறு கணக்குகளுக்குத் திசைதிருப்பியது சமீபத்தில் கண்டறியப்பட்டது.
இந்த மோசடி தொடா்பாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கை நிதி அமைச்சகத்தின் வெளிநாட்டு வளத் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்த உயிரிழந்த நபா் உள்பட 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
தொடர்புடையது

தண்டனைக் கைதி தப்பியோட்டம்: 3 போலீஸாா் பணியிடை நீக்கம்

சேலம் மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிச் சென்ற விவகாரம்: 2 வாா்டன்கள் பணியிடை நீக்கம்
இணையவழியில் இளைஞரிடம் ரூ. 5.5 லட்சம் மோசடி: இருவா் கைது

இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

