நைஜீரியாவின் கெப்பி மாகாணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில், ஆற்றில் போட்டிபோட்டு மீன்பிடித்த மீனவா்கள்.
ஆண்டுதோறும் நடைபெற்று வந்த இந்த கலாசார திருவிழா பாதுகாப்பு காரணங்களுக்காக 2020-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட நிலையில், நிகழாண்டு மீண்டும் தொடங்கியது.

