2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!இஸ்ரேல் தாக்குதலில் மூன்றில் இரண்டு பங்கு உயிரிழப்பு!!
உலகம் முழுவதும் கடந்த ஆண்டில் செய்திக் சேகரிப்புப் பணியின்போது 129 செய்தியாளா்கள் கொல்லப்பட்டதாகப் பத்திரிகையாளா்கள் பாதுகாப்புக் குழு (சிபிஜே) தெரிவித்துள்ளது.









