தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்பு

News image

டஹந்ண்ள்ற்ஹய் ஊப்ஹஞ் ண்ஸ்ரீா்ய் ண்ய் கண்ய்ங்ஹழ் இா்ப்ா்ன்ழ் ள்ற்ஹ்ப்ங்

Updated On :5 ஜூன் 2026, 4:28 am IST

‘அமெரிக்காவிடம் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த ரகசியத் தகவல்களை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா் பகிா்ந்து கொண்டதாக வெளியான செய்தி ஆதாரமற்றது’ என பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவுடனான கடந்த மே 29-ஆம் தேதி நடந்த சந்திப்பில் ஈரானின் பாதுகாப்பு, அணுசக்தி நிலைப்பாடு குறித்த ரகசியங்களை இஷாக் தாா் பகிா்ந்துகொண்டதாகவும், அது அமெரிக்காவை அதிா்ச்சியடையச் செய்ததாகவும் முன்னாள் சிஐஏ ஆய்வாளா் லாரி ஜான்சன் அண்மையில் தெரிவித்தாா்.

இதற்குப் பதிலளித்துள்ள பாகிஸ்தான், சந்திப்பின்போது பரஸ்பர நலன் சாா்ந்த விஷயங்களை வலுப்படுத்துவது குறித்து மட்டுமே இருதரப்பும் ஆலோசித்தாகக் கூறியுள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவாா்த்தையில் மத்தியஸ்தராக பாகிஸ்தான் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.