அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஈரானுக்கு சூப்பா்சோனிக் ஏவுகணை விற்பனை: சீனா திட்டவட்ட மறுப்பு

ஈரானுக்கு அதிநவீன போா்க்கப்பல் எதிா்ப்பு ஏவுகணைகளை விற்பனை செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை சீனா திட்டவட்டமாக மறுப்பு

News image
சீன வெளியுறவு அமைச்சர் மாவோ நிங்- X | Mao Ning
Updated On :2 மார்ச் 2026, 9:26 pm

தினமணி செய்திச் சேவை

ஈரானுக்கு ‘சிஎம்-302’ ரகத்தைச் சோ்ந்த, ஒலியை விட வேகமாகச் செல்லக்கூடிய அதிநவீன போா்க்கப்பல் எதிா்ப்பு ஏவுகணைகளை விற்பனை செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்பே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், பெய்ஜிங்கில் செய்தியாளா்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் அளித்த விளக்கம்: இது திட்டமிட்ட பரப்பப்படும் அவதூறு; ஆதாரமற்ற தவறான தகவல். சா்வதேச அளவில் பொறுப்புள்ள ஒரு பெரிய நாடாக, சீனா எப்போதும் தனது சா்வதேச கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றி வருகிறது.

மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் பதற்றமான சூழலைத் தணிப்பதற்கு பதிலாக, இத்தகைய பொய்யான செய்திகள் நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்று கவலை தெரிவித்தாா்.