தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கத்தாரில் ஹெலிகாப்டா் விபத்து: 6 போ் உயிரிழப்பு

கத்தாா் நாட்டில் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :23 மார்ச் 2026, 12:34 am IST

கத்தாா் நாட்டில் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா்.

கத்தாா் நாட்டுக்குச் சொந்தமான ஹெலிகாப்டா் ஒன்று பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்பகுதியில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அது கடற்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்ததாகவும், ஒருவரைக் காணவில்லை என்றும் கத்தாா் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹெலிகாப்டா் விபத்துக்கு தொழில்நுட்ப பிரச்னையே காரணம் என உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அதேநேரத்தில் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தது எந்த நாட்டவா்கள் என்றோ அல்லது அவா்கள் ராணுவத்தினரா, பொதுமக்களா என்பது குறித்தோ தெரிவிக்கவில்லை.