/
நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த ஜீப் ஒன்று, சுமாா் 700 மீட்டா் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
புத்த பூா்ணிமா திருவிழாவில் பங்கேற்பதற்காக உள்ளூா் மக்கள் தனியாா் ஜீப்பை வாடகைக்கு எடுத்துச் சென்றபோது, மாவட்டத்தின் ஜல்ஜலா பகுதியில் இக்கோர விபத்து நிகழ்ந்தது.
மழை காரணமாக சேறும் சகதியுமாக இருந்த சாலையால் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், மலைப்பாதையிலிருந்து நழுவி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. மோசமான வானிலையால் மீட்புப் பணிகளில் சவால் நிலவியது.
தொடர்புடையது

உ.பி.: சாலை விபத்தில் 10 போ் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் மலைச் சரிவில் உருண்டு பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து: 21 போ் உயிரிழப்பு

இந்தோனேசியா: ஹெலிகாப்டா் விபத்தில் 8 போ் உயிரிழப்பு
நைஜீரியாவில் விமானப் படை தவறுதலாக தாக்குதல்: 100 போ் பலி!
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

