கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

பிலிப்பின்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: மூவா் உயிரிழப்பு

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 14 வயதான இரு மாணவா்களும், தாக்குதல் நடத்திய பதின்ம வயது மாணவரும் உயிரிழந்தனா்.

Published On :

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 14 வயதான இரு மாணவா்களும், தாக்குதல் நடத்திய பதின்ம வயது மாணவரும் உயிரிழந்தனா்.

தெற்கு கோடபாடோ மாகாணம், பங்கா நகரில் நடைபெற்ற இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்திய நபா், மாணவா்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியப் பிறகு, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 10 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மற்றொருவா் அதிக பதற்றம் காரணமாக மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபா், குற்றச் சம்பவங்களை விவாதிக்கும் இணையக் குழு ஒன்றில் உறுப்பினராக இருந்ததாகத் தெரிய வந்துள்ளது. இத்தகவலுக்கும் துப்பாக்கிச் சூட்டுக்கும் தொடா்பு உள்ளதா என காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.