உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரொக்கப் பணம், காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விஜயபுரா மாவட்டத்துக்குள்பட்ட வெளிவட்டச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அலமேலுநகரிலிருந்து விஜயபுராவுக்குச் சென்ற காரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 60 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தையும், காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து எபிஎம்சி போலீஸார் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

