கர்நாடக செங்குந்தர் சங்க ஆண்டு விழா மற்றும் கல்யாணமாலை நிகழ்ச்சி பெங்களூரில் டிச. 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கர்நாடக செங்குந்தர் சங்கத்தின் தலைவர் ஆர்.கந்தசாமி வெளியிட்ட அறிக்கை:
கர்நாடக செங்குந்தர் சங்கத்தின் 34-ஆவது ஆண்டு விழா மற்றும் கல்யாணமாலை நிகழ்ச்சி டிச. 23-ஆம் தேதி பெங்களூரு ராஜாஜிநகர் பார்வதி திருமண அரங்கில் நடைபெற உள்ளது. காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

கோவை கல்லூரி மாணவா் கொலை வழக்கில் உண்மையான விசாரணை நடைபெற வேண்டும்: இரா.முத்தரசன்

கோவை விடுதி உணவில் புழுக்கள்: 13 கல்லூரிகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு!

காங்கயம் அரசு மருத்துவமனை ஊழியருக்கு பாராட்டு
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


