பெங்களூரிலிருந்து தும்கூரு செல்லும் சாலை மற்றும் மேம்பாலத்துக்கு சிவக்குமார சுவாமிகளின் பெயரைச் சூட்ட பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பெங்களூரிலிருந்து தும்கூரு செல்லும் சாலைக்கும், யஸ்வந்தபுரத்திலிருந்து கன்வா மெட்டல் தொழில்சாலை வரை உள்ள மேம்பாலத்துக்கும் மறைந்த சிவக்குமார சுவாமிகளின் பெயரைச் சூட்ட பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இம்மாத இறுதியில் நடைபெறும் மாதாந்திரக் கூட்டத்தில் மேயர் கங்காம்பிகே இதை முன்மொழிய உள்ளார். மேலும் சிவக்குமார சுவாமிகள் ஏழைகளுக்கு உணவு, மாணவர்களுக்கு கல்வி, தங்குவசதி உள்ளிட்ட சேவைகளை வழங்கியதை வலியுறுத்து விதமாக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் பெங்களூரு மாநகராட்சி அறிவிக்க உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவின் லட்சியங்களுக்கு எல்லையில்லை! நெதா்லாந்தில் பிரதமா் மோடி பெருமிதம்
திரைக் கதிர்
26 ஆண்டுகள் நிறைவு

பயோபிக் லைன் அப்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
