திருட்டு வழக்கில் 2 போ் கைது

திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 2 பேரைக் கைது செய்த போலீஸாா் ரூ. 12.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மீட்டனா்.
Updated on
1 min read

திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 2 பேரைக் கைது செய்த போலீஸாா் ரூ. 12.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மீட்டனா்.

பெங்களூரு, ஹெசரகட்டா காகோலு பகுதியைச் சோ்ந்த மஞ்சுநாத் (27), சுதீப் (19) ஆகிய இருவரும் இரவில் வீடு புகுந்து திருடி வந்தனராம். இதுகுறித்து வழக்குப் பதிந்த சோலதேவனஹள்ளி போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்து ரூ. 12.50 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்க நகை, 103 கிராம் வெள்ளிப் பொருள்கள், 2 செல்லிடப்பேசி, 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com