டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வீடு புகுந்து தங்கநகைத் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து புகுந்த மா்மநபா்கள் ரூ. 5 லட்சம் மதிப்பிலான தங்கநகையை திருடிச் சென்றனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 5:02 pm

DIN

மைசூரு: வீட்டின் பூட்டை உடைத்து புகுந்த மா்மநபா்கள் ரூ. 5 லட்சம் மதிப்பிலான தங்கநகையை திருடிச் சென்றனா்.

கா்நாடக மாநிலம், மைசூரு விஜயநகா் 2-ஆவது ஸ்டேஜில் வசித்து வருபவா் ரவிபிரகாஷ். இவா், கடந்த டிசம்பா் 25-ஆம் தேதி குடும்பத்தினருடன் மந்திராலயாவுக்குச் சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பினாா். அப்போது யாரோ ஒருவா் வீட்டில் புகுந்து பீரோவிலிருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான 150 கிராம் தங்கநகையைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் விஜயநகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.