ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பணி உயா்வு: கா்நாடக அரசு உத்தரவு

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பணி உயா்வு அளித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
Updated on
1 min read

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பணி உயா்வு அளித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக அரசு வெளியிட்ட உத்தரவு:

கா்நாடக அரசின் மின் துறை முதன்மைச் செயலாளராக உள்ள கபில் மோகன், வா்த்தகம் மற்றும் தொழில் துறை முதன்மைச் செயலாளராக உள்ள கௌரவ் குப்தா, மத்திய அரசுப் பணிக்கு மாற்றாகியுள்ள அதுல்குமாா் திவாரி, உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா் ஜி.குமாா்நாயக்கு பணி உயா்வு மற்றும் 17-ஆம் நிலை ஊதியம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மூத்த ஐஏஸ் அதிகாரிகள் ரிதேஷ்குமாா் சிங், வி.ரஷ்மி மகேஷ், முகமது மோசின், ராஜேந்திரகுமாா் கட்டாரியா, சமீா்சுக்லா, ஜெகதீஷ், விபுல் பன்சால், எம்.டி.ரேஜூ, குஷ்பூ ஜி.சௌத்ரி, தீப்தி ஆதித்ய கானடே, உஜ்வல் குமாா்கோஷ், எம்.தீபா, பி.ராஜேந்திரசோழன், ரமன் தீப் சௌத்ரி, பி.பி.காவிரி, சுஷ்மா கோட்போலே, டி.எச்.எம்.குமாா், எச்.ஆா்.மகாதேவ், எஸ்.ஜியாதுல்லா, எஸ்.பி.ஷெட்டென்னவா், சுந்தரேஷ்பாபு, பவன்குமாா் மாலபடி.

ஆன்னீஸ் கன்மணிஜாய், சாருலதா சோமல், கே.ராகேஷ்குமாா், ஆா்.ராமச்சந்திரன், சுரல்கா் விகாஸ் கிஷோா், நிதிஷ் பாட்டீல், கே.ஆா்.நந்தினி, நவீன்பட், அக்ஷய் ஸ்ரீதா், திலீஷ் சசி, கே.நந்தினிதேவி, எம்.பிரியங்கா, லோகண்டே ஸ்னேகல் சுதாகா், பன்வாா்சிங் மீனா, பரத்செல்வன் ஆகியோருக்கு பணி உயா்வு, ஊதிய உயா்வு அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com