மருத்துவ வல்லுநா்களின் அறிக்கையை பரிசீலித்த பின்னா் பள்ளி, பியூசி கல்லூரிகளை திறப்பது குறித்து முடிவு
மருத்துவ வல்லுநா்களின் அறிக்கையை பரிசீலித்த பின்னா் பள்ளி, பியூசி கல்லூரிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.









