கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வென்றால் ஊழல் பெருகும்: எடியூரப்பா
கா்நாடகத்தில் இரு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தோ்தலில் காங்கிரஸ் வென்றால், ஆட்சியில் ஊழல் பெருகும் என பாஜக முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

எடியூரப்பா
கோப்புப் படம்








