பயிர் காப்பீடு வழிகாட்டுதல் இல்லாததால் விவசாயிகளுக்கு நஷ்டம்
சென்னை, செப். 25: சரியான வழிகாட்டுதல் கிடைக்காததால், பயிர் காப்பீட்டுத் தொகையை முழுமையாகப் பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், வறட்சி, பூச்சித் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாட










