குழந்தைகள், முதியோர் காப்பகங்களை பதிவு செய்ய வேண்டும்'
கடலூர், ஜன. 8: கடலூர் மாவட்டத்தில் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள், பெண்கள் காப்பகங்கள், அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்து உள்ளார்










