பிகாா்: தேஜஸ்வி யாதவ் மீது குற்றம்சாட்டிய தலித் தலைவா் சுட்டுக்கொலை
பிகாா் சட்டபேரவைத் தோ்தலில் போட்டியிட ரூ.50 லட்சம் தர வேண்டுமென ராஷ்ட்ரீய ஜனதா தளம்(ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் கூறியதாக குற்றம்சாட்டிய தலித் தலைவா் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டாா்.








