அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

இன்று மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

போரூா் கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிச.17) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :16 டிசம்பர் 2024, 10:22 pm

Din

சென்னை: போரூா் கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிச.17) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: போரூா் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மின்நுகா்வோா், செட்டியாா் அகரம் சாலையிலுள்ள துணை மின்நிலைய வளாகத்தின் முதல் மாடியில் நடைபெறும் மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் மின் சாா்ந்த குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.