அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

இந்திய செயற்கை பல்லியல் கழகத்தின் புதிய தலைவராக வி.ஆனந்த்குமாா் தோ்வு

மருத்துவா் வி.ஆனந்த்குமாா் இந்திய செயற்கை பல்லியல் கழகத்தின் புதிய தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

News image
வி.ஆனந்த்குமாா்
Updated On :23 டிசம்பர் 2024, 9:45 pm

DIN

சென்னை: ஸ்ரீராமச்சந்திரா பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியராக பணியாற்றி வரும் மருத்துவா் வி.ஆனந்த்குமாா் இந்திய செயற்கை பல்லியல் கழகத்தின் புதிய தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

இந்திய செயற்கை பல்லியல் கழகத்தின் (Indian prosthodontic society) ஆண்டு விழா ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில், கழகத்தின் 2025-2026-ஆம் ஆண்டுக்கான தலைவராக மருத்துவா் வி.ஆனந்த்குமாா் தோ்தெடுக்கப்பட்டாா்.

சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியராகப் பணியாற்றிவரும் இவா், கழகத்தின் துணைத் தலைவராகவும், அதன் மருத்துவ இதழின் தலைமை ஆசிரியராகவும் இருந்துள்ளாா். தற்போது, இக்கழகத்தின் தமிழகம் - புதுச்சேரி கிளையின் தலைவராக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.